அரிஸ்டாட்டில் 25 Inspirational words in Tamil
Aristotle Inspirational Quotes in Tamil
அரிஸ்டாட்டில் 25 Inspirational words in Tamil
Aristotle Inspirational Quotes in Tamil
அரிஸ்டாட்டில் 25 Inspirational words in Tamil
1) தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர்.நல்ல மனிதர்கள் அன்பினால்
அடங்கி நடக்கின்றனர்.
2) அவனவனுக்கு உரித்தானத்தை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி.
3) கல்வியின்வேர்கள் மிகவும் கடினமானது.ஆனால் அதன்
பலம் இனிமையானது.
4) கடினமான உழைப்பிற்கு ஆதாயம் என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது.ஆதாயம்
இல்லை என்றாலும் அது எப்பேர்பட்ட உழைப்பே ஆயினும் வீண்தான்.
வீண்தான்.
5) முனிவரின் மூலையில் கூட முட்டாள்தனம் ஒரு மூலையில் இருக்கும்.
6) பகைவனை அடக்குபவனை விட ஆசைகளை அடக்குபவனே வீரன்.
7) இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்க்காக உருவானதே
அன்பு.
8) கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்,
9) விமர்சனம் செய்பவனே நண்பன்.கோழைக்கும்பிடு போடுபவன்
முதல் எதிரி.
10) ஒருவனுடைய மனம் தூய்மையாக இல்ல விட்டால் பணமோ,வலிமையே,அழகோ
அவனுக்கு பயன்படாது.
11) அழகு உலகிலுள்ள எல்லா சிபாரிசு கடிதங்களையும் மேலானது.
12) விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்காக அல்ல.
13) அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது.
14) தேவை இல்லாமல் நிறைய நண்பர்களை பெற்றிருப்பவனுக்கு ஒருவனும்
உண்மையில் நண்பன் இல்லை.
15) நம்முடைய நற்பண்புகளும் நம்முடைய அறிவாற்றலுக்கும்
ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
16) தன் அச்சங்களில் இருந்து மீண்டு வருகிறவன்தான் உண்மையில் சுதந்திரம்
அடைகிறான்.
17) மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல இடையூறுகளும்
துன்பங்களும்.
18) பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களும் ஆபரணம்
போன்றது.
19) இன்பம் வரும்பது அதை பற்றி சிந்தனை செய்யாதே.அது
போகும்போது அதை பற்றி சிந்தனை செய்.
20. வசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை.அதேபோல
வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது.
21. நல்ல ஆரம்பம் வேலையை பாதியாக்கி விடும்.
22. நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக
இருந்து விடக்கூடாது.மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்
23. நாக்கு ஒரு தீ.ஆக்கவும் அளிக்கவம் வல்லது கவனமாக பயன்படுத்துங்கள்.
24. தாய் மொழியை செம்மையாக பயன்படுத்த தெரியாத எவருக்கும்
பிற மொழியில் புலமை வராது.
25. தனித்திறன் என்பது செயல் அல்ல.அது ஒரு பழக்கம்.